கண்துடைப்பு நாடகமாக மீண்டும் ஓர் ஆணைக்குழு
ஆணைக்குழுக்கள் பற்றி ITJP வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், புதிதாக அரசாங்கம் அமைக்க உத்தேசித்துள்ள இலங்கை உண்மை ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) தெரிவித்துள்ளது. “அரசாங்க ஆணைக்குழுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட இலங்கையர்களால் கணக்குவைக்க முடியாத எண்ணிக்கைளைத் தாண்டியுள்ளது. இருந்தும் பிறிதொரு ஆணைக்குழு … Continue reading கண்துடைப்பு நாடகமாக மீண்டும் ஓர் ஆணைக்குழு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed